மட்டக்களப்பில் யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழப்பு!
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தளவாய் காட்டு பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அருள்நேசபுரம் கடுக்காமுனை கிராமத்தில் வசிக்கும் 57 வயதுடைய ராசசிங்கம் மோசிகவாகனம் என்பவரே உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். யானை தாக்குதல் கடுக்காமுனை பகுதியில் இருந்து விறகு எடுப்பதற்காக 3 பேர் திக்கோடை தளவாய் காட்டு பகுதிக்கு சென்றபோது மறைந்திருந்த காட்டு யானை துரத்தியுள்ளது. இதன்போது ஏனைய இருவரும் ஓடி தப்பியுள்ள நிலையில் ஒருவர் … Continue reading மட்டக்களப்பில் யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed